ஜெயந்தன் - பகல் உறவுகள்
ஜெயந்தன்-
ஜெயந்தனின் இயற்பெயர் எம்.பி. கிருஷ்ணன்.பிறந்தது மணப்பாறையில் (15-6-1937). கால்நடை ஆய்வாளராகப் பணியாற்றும் இவருடைய முதல் படைப்பு 1974-இல் வெளியாயிற்று.மிகக் குறுகிய காலத்தில் இவருடைய சிறுகதைகளும் நாடகங்களும் இலக்கிய ரசிகர்கள், வெகுஜனப் பத்திரிகை வாசகர்கள் ஆகிய இருவர் மத்தியிலும் உற்சாகமான வரவேற்புப் பெற்றன.நூல் வடிவில் வந் துள்ள இவருடைய படைப்புகள்:'ஜெயந்தன் நாடகங்கள்' (1976),நினைக்கப்படும்' (நாடகம்,1978),'சம்மதங்கள்' (சிறுகதைகள்,1978),'அரும்புகள்'(சிறுகதைகள்,1980). இவருடைய 'நினைக்கப்படும்' நாடகம் 1978-ஆம் ஆண்டின் சிறந்த நூல் விருது பெற்றது.
முகவரி:9.Thamarai Nagar, Behind Pankaj Colony,Madurai-625009

