காட்சி அமைப்பு

>

உறுப்பினர்கள் :

செங்கமலம்- கிராமாந்திரச் சூழலில் வாழும் குடும்பத் தலைவி கணவனை

அடக்கியாளபவள். 38 வயது.

சிங்காரி - செங்கமலம், முத்துக்காளையின் மகள் வயது 20.

நாட்டாண்மை- ஊருக்குப் பெரியவர். மரியாதைக் குரியவர். 50 வயது.

முத்துக்காளை- செங்கமலத்தின் கணவன். சொந்த புத்தி இல்லாதவன். 43 வயது.

பன்னாரி - முதியோர் கல்வித்திட்ட அலுவலர்; இளைஞர். திட்டம் வெற்றி

பெறப் பாடுபடுபவர் வயது 25.