காட்சி அமைப்பு
>
உறுப்பினர்கள் :
செங்கமலம்- கிராமாந்திரச் சூழலில் வாழும் குடும்பத் தலைவி கணவனை
அடக்கியாளபவள். 38 வயது.
சிங்காரி - செங்கமலம், முத்துக்காளையின் மகள் வயது 20.
நாட்டாண்மை- ஊருக்குப் பெரியவர். மரியாதைக் குரியவர். 50 வயது.
முத்துக்காளை- செங்கமலத்தின் கணவன். சொந்த புத்தி இல்லாதவன். 43 வயது.
பன்னாரி - முதியோர் கல்வித்திட்ட அலுவலர்; இளைஞர். திட்டம் வெற்றி
பெறப் பாடுபடுபவர் வயது 25.

