காணிக்கை
பேராசிரியர் நா. வானமாமலை அவர்களுக்கு
இலக்கியம் என்றால்
என்னதென்ற கேள்விக்கு
பாட்டாளி இலக்கியமே
படைப்பிலக்கியம் என்று
விடையாக நின்றமேதை
விடைபெறாமல் போய்விட்டார்
இந்த நாவலின் முடிவு
இந்திய முடிவாகும் போது
இவரின் இறப்பே
ஒரு பிறப்பாக மலரும்.
- சு. சமுத்திரம்

