கலைமகள் துதி

கலைமகள் துதி

வெண்டா மரையுறையும் மெல்லியலே என்னுளத்துத்

தண்டாது நின்று தனிக்காக்கும் –வண்டார்

பரிமள கேசவனாம் பண்புடை இந்நூலை

உரிமையுடன் செய்ய உவந்து.

கணபதி துதி

பரிமள கேசவனைப் பன்னுதற்கென் னெஞ்சில்

கரிமுகனே வந்தருள்வாய் காப்பு.