கலைமகள் துதி
கலைமகள் துதி
வெண்டா மரையுறையும் மெல்லியலே என்னுளத்துத்
தண்டாது நின்று தனிக்காக்கும் –வண்டார்
பரிமள கேசவனாம் பண்புடை இந்நூலை
உரிமையுடன் செய்ய உவந்து.
கணபதி துதி
பரிமள கேசவனைப் பன்னுதற்கென் னெஞ்சில்
கரிமுகனே வந்தருள்வாய் காப்பு.
கலைமகள் துதி
வெண்டா மரையுறையும் மெல்லியலே என்னுளத்துத்
தண்டாது நின்று தனிக்காக்கும் –வண்டார்
பரிமள கேசவனாம் பண்புடை இந்நூலை
உரிமையுடன் செய்ய உவந்து.
கணபதி துதி
பரிமள கேசவனைப் பன்னுதற்கென் னெஞ்சில்
கரிமுகனே வந்தருள்வாய் காப்பு.